வாக்களித்த பின் அவரை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு,கருத்து கேட்டனர். ஒவ்வொரு தேர்தலிலும் நாற்பத்தைந்து சதவீதத்தினர் வாக்களிப்பதில்லை.
இது ஒரு மாற்றம், எழுச்சி. இதற்க்கு தேர்தல் கமிஷனை பாராட்டியே ஆக வேண்டும். இந்தத் தேர்தலில் பணியாற்றிய என் மக்கள் இயக்கத்தினர், ரசிகர்களுக்கு நன்றி கூறுகிறேன் என்று கூறியுள்ளார் அவர். |
No comments:
Post a Comment