சங்கரின் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துவரும் நண்பன் படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்து வருகிறது. விஜய்யின் நண்பன் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்பதை அறிந்த ரசிகர்கள் அப்பகுதில் பெருமளவில் குவிந்தனர்.
ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் விஜய் மற்றும் ஜீவா ஆக்யோர் கூடியிருந்த கூட்டத்தை பார்த்து கைசைத்து விட்டு படப்பிடிப்பு சென்று விட்டனர் ஆனால் இவற்றிலெல்லாம் திருப்தியடையாத ரசிகர்கள், படப்பிடிப்புக்குள் புகுந்து நடிகர்களை பார்க்க முயற்சி செய்தனர். காவலர்களால் அவர்கள் தடுக்கப்படவே, கோபமடைந்த ரசிகர்கள் கேரவன் கண்ணாடிகள் மற்றும் படப்பிடிப்பு பொருட்களை அடித்து உடைத்தனர். அதனால் போலீசை வரவழைத்து தடியடி நடத்தியே அவர்களை கலைக்க வேண்டியதாயிற்று.
Wednesday, July 27
நண்பன் பட ஷூட்டிங்கில் கலவரம்
8:37:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment