எத்தனை பெரிய மாஸ் ஹீரோக்களாக இருந்தாலும், ஒரு படத்தில் அதிகபட்சம் இரண்டு வில்லன்கள் இருப்பார்கள். காரணம் ஒரே படத்தில் இரண்டுக்கு மேற்பட்ட வில்லன்கள் இருப்பது போல திரைக்கதை அமைப்பது இந்திய ஸ்டைல் அல்ல. ஆனால் இந்த இலக்கணத்தை தமிழ்சினிமாவில் உடைத்தவர் பார்த்தீபன். அவர் இயக்கி நடித்த இவன் படத்தில் 12 வில்லன்களை வைத்து கதையை உருவாக்கினார். தற்போது பார்த்தீபனையே மிஞ்சிவிட்டார் வேலாயுதம் படத்தின் இயக்குனர் ஜெயம்ராஜா.
Monday, May 2
வேலாயுதம் - விஜய் மோதும் வில்லன்கள்..?
5:41:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment